1536
அசாமின் கோல்பாரா மாவட்டத்தில், பயணிகள் பேருந்தில் வைத்து கடத்தி வரப்பட்ட ஆயிரத்து 100 ஜெலட்டின் மற்றும் டெட்டனேட்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ரகசிய தகவலின்பேரில், கிருஷ்ணாய் பகுதியில் மேகாலய...

2443
அசாமில் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கும் அட்சயப் பாத்திரம் திட்டத்தின் சமையற்கூடத்தைத் தொடக்கி வைத்த முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வ சர்மா மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். அசாமில் ஏற்கெனவே 54 இடங்கள...

2643
தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்தில் ஜமுனாமுக் என்ற மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள், ரயில் தண்டவாளங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக அம்...

2188
அஸ்ஸாம் மாநிலம் கோல்பரா பகுதியில் ஒரு குளத்தில் சிக்கிக் கொண்ட ஆறு காட்டு யானைகளை வனத்துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலமாக மீட்டனர். மாலையில் தண்ணீர் குடிக்க வந்த 10 காட்டு யானைகள் குளத்திற்கு ...

2299
அசாம் மாநிலத்தில் காண்டாமிருகத்தின் சுமார் 2,500 கொம்புகளை அம்மாநில அரசு தீயிட்டு கொளுத்தியது. இன்று உலகம் முழுவதும், காண்டா மிருகங்கள் தினம் கடைப்பிடிக்கப்படும் நிலையில் அசாம் அரசு இந்த நடவடிக்க...

3093
அசாமைச் சேர்ந்த நான்கு வயதுச் சிறுவன் தனது தந்தையின் கொலைக்கு நீதி வழங்கக் கோரிப் பிரதமருக்கு டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளான். அசாமின் சில்ச்சாரைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் செய்துல் ஆலம் லஸ்கர...

13650
அசாமில் சமூக வலைத்தளத்தில் தாலிபான்களுக்கு ஆதரவாகப் பதிவிட்ட 14 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தாலிபான்களை ஆதரித்தும், தாலிபான்களுக்கு ஆதரவாகச் செய்தி வெளியிடாத ஊடகங்களை விமர்சித்தும் சம...



BIG STORY